*த.அஜந்தகுமாரின் 'தனித்துத் தெரியும் திசை' ஆய்வு நூல் புதியதரிசனம் வெளியீட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமாரின் 'ஓரு சோம்பேறியின் கடல்' கவிதை நூல் அம்பலம் குழுமத்தால் வெளியிடப்பட்டுள்ளது *த.அஜந்தகுமார் க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக தொகுத்த சிறுகதைத்தொகுதி வெளிவந்துவிட்டது விலை 240 ரூபாய்.தருமராசா அஜந்தகுமார் உயர்தரமாணவர்களுக்காய்த் தொகுக்கும் உரைநடைக்கோவை விரைவில் வெளிவருகிறது *

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

புதிய புத்தகம்



க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக என்னால் வெளியிடப்பட்ட தமிழ்ச்சிறுகதைகள் - புலமையாளர்களின் விமர்சனங்களுடன்.  என்ற புத்தகம் வெளிவந்து ஒரு மாதகாலத்திற்குள்ளேயே விற்றுத்தீர்ந்துவிட்டது.. வலைத்தள வாசகர்களுக்காக விரைவில் இந்நுால் இத்தளத்திலும் வாசிக்க வசதி செய்யப்படவுள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு தை மாதம் சில திருத்தங்களுடன் வெளிவருகின்றது என்பதை அறியத்தருகின்றேன்...