இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
க.பொ.த உயர்தர மாணவர்களுக்காக என்னால் வெளியிடப்பட்ட தமிழ்ச்சிறுகதைகள் - புலமையாளர்களின் விமர்சனங்களுடன். என்ற புத்தகம் வெளிவந்து ஒரு மாதகாலத்திற்குள்ளேயே விற்றுத்தீர்ந்துவிட்டது.. வலைத்தள வாசகர்களுக்காக விரைவில் இந்நுால் இத்தளத்திலும் வாசிக்க வசதி செய்யப்படவுள்ளது. இதன் இரண்டாம் பதிப்பு தை மாதம் சில திருத்தங்களுடன் வெளிவருகின்றது என்பதை அறியத்தருகின்றேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக